இந்திய ராணுவத்தில் இஸ்லாமியர்களின் பரிதாப நிலை
இந்த நிலை மாற
ராணுவத்தில் நம் குரல் பீரங்கியாய் முழங்க
அணிவகுப்போம்
அக்டோபர் 8 ஐ நோக்கி
துளசியாப்பட்டினத்தில் நாங்கள் சொல்வது என்ன? மக்கள் எழுச்சி
salam...
துளசியாப்பட்டினத்தில் 05 -04- 2013 அன்று நாங்கள் சொல்வது என்ன?
மார்க்க விளக்க பொதுக்கூட்டம் துளசியாப்பட்டினம் நாகை தெற்கு மாவட்டம்.
சகோ பக்கீர் முஹம்மது அல்தாபி
தலைப்பு, நாங்கள் சொல்வது என்ன? மேலான்மை குலு
சகோ அல்தாப் ஹுசைன்
தலைப்பு, வரதட்சனை ஓர்வன்கொடுமை( கோவை மா வ பேச்சாளர்) tntj
சகோ ஹாஜா
tntj சமுதா பணிகள்
தலைமை: N.ஜெகபர் சாதிக்( மாவட்ட தலைவர் நாகை தெற்கு மாவட்ட்ம்) tntj
தீர் மானம் n.ஜெகபர் அலி
நன்றியுரை; A.K.ரஹ்மத்துல்லா
என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்
எதிர்புகளை மீரி நாடைப்பெற்ற மாபெரும் மார்க்க விளக்க பொதுகூட்டம்
2000 திற்க்கு மேற்ப்பட்டோர் ஆன்கள் பெண்கள் பெரும் திரலாக களந்து
கொண்டனர்.. அல்ஹம்துலில்லா......
................................................................................................................................
TMMK அட்டுலியம்
துளசியாப்பட்டினத்தில் tntj போஸ்டரை கிழித்த TMMK வன்முறை கும்பள்
எது மனித நேயம்???
மார்க்க விளக்க போஸ்டரை தமுமுகவே நீ மனித நேயமா?
இஸ்லாமிய பிராச்சாரத்தை ஆழிக்க நிணைக்கும் தமுமுகவை மக்கள் இடத்தில் அடையாளம் காமிப்போம்
துளசியாப்பட்டினதில் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நாங்கள் சொல்வது என்ன?
சிறப்புரை: M.A.பக்கீர் முஹம்மது அல்தாஃபி
அனைவரும் வாரிர்
அழைக்கிறது tntj thulasiyapattinam nagai south dt
துளசியாப்பட்டினத்தில் தர்பியா
நாகை-தெற்கு-மாவட்டம்-துளசியாப்பட்டினம்---கிளை-தர்பியா- 26-12-2012
நடைப்பெற்றது--ஆண்களும்-பெண்களும்-திரலாக-களந்துகொண்டனர்
A.K.பஹ்ருதீன்.தலைமை தாங்கினார்
பேசப்பட்ட.தலைப்புகள்
A.K.பஹ்ருதீன்.தலைப்பு’இரையச்சம்
M.சாகுல்ஹமீது.தலைப்பு’இஸ்லாதில்,ஒற்றுமை
.S.முகமதுரியாஸ்.தலைப்பு’ஸாபான்மாதம் பீடைமாதம்.அல்ல
சாஜஹான்.தலைப்பு’இஸ்லாம்கூறும்.அறிவியல்
பெண்கள் பயான்
நாகை-தெற்க்கு மாவட்டம்----வேளாங்கண்ணியில்--
ஆன்கள் பெண்கள்--திரலாக களந்து கொண்டனர் அல்ஹம்துலில்லஹ்’
நாகை தெற்கு மாவட்டம் சார்பாக மாவட்ட மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம்
`தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் சார்பாக மாவட்ட மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம் 17/11/2012 சனிக்கிழமை அன்று நாகூர் கிளையில் நடைபெற்றது. அதில் சகோதரர் "உமர் பாரூக்" மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்... பல்வேறு கிளைகளை சார்ந்த மாணவரணி சகோதரர்கள் கலந்துகொண்டனர்.... அல்ஹம்துலில்லாஹ்.....






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக