அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) NAGAI(DT) தவ்ஹீத் ஜமாஅத்தின் இணையதளத்திற்கு வருகை தரும் தாங்கள் அனைவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக! அன்பிற்கினிய சகோதர,சகோதரிகளே நீங்கள் வருகை தந்த NAGAI(DT) தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த இணையதளமானது அல்லாஹ்வின் மாபெரும் கருனையினால் அனைவர்களுக்கும் இஸ்லாத்தின் தூயகொள்கைகளையும், சகோதர வாஞ்சைகளையும் வலிமையோடு எடுத்தியம்பும் ஒரு மாபெரும் வழியாக இதை நாம் கருதி, மிக குறுகிய காலத்தில் வடிவமைத்து இருக்கின்றோம். இதில் அவ்வப்போது ஜமாஅத் மூலமாக நடந்த நிகழ்வுகளை தந்து வருகிறோம். இதை இன்னும் பல பயனுள்ள வகையில் செய்திகளை தந்து, நமதூர் மக்கள் அனைவர்களும் தூய்மையான மார்க்க நெறி முறைகளை அறிந்து அதன் மூலமாக பலரிடமும் மட்டியிட்டுக்கிடக்கும் மூட பலவழக்கங்களும், சடங்கு, சம்பிரதாயங்களும் இன்னும் என்னென்ன இஸ்லாம் கூறாத செயல் எல்லாம் குடி கொண்டு நம்முடைய ஈமானை சல்லடையாக அரித்தெடுத்துக் கொண்டுள்ளதோ அவைகளை எல்லாம் இன்ஷா அல்லாஹ் வேரோடும், வேரடி மண்டோடும் பரித்தெடுத்து நம் சமுதாய மக்களை சொர்க்கத்திற்கு உரியவர்களாக உரு மாற்ற வேண்டும் என்பதே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுதி மிக்க நோக்கம். NAGAI(DT) தவ்ஹீத் ஜமாஅத்தின் நோக்கமும் அதுவே!.. குறிப்பாக நமதூர் மக்களுக்கு இஸ்லாத்தின் தூய்மையான செய்திகளை கொண்டுச்சேர்ப்பதினால் இதுவரை வந்த,இனி வருகின்ற,இன்னும் வர இருக்கின்ற அணைத்து விதமான இடற்பாடுகளையும்,தொல்லைகளையும், அல்லாஹ்விற்காக அணைத்தையும் பொறுத்து எங்களுடைய தவ்ஹீத் பணி சிறக்க வல்ல அல்லாஹு ரப்பில் ஆலமீன் அருள் புரிவானாக! தாங்களும் அல்லாஹ்விடம் துஆச்செய்வதோடு வெகு விரைவாக NAGAI(DT) தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த இணையதளத்தின் மார்க்க விளக்கம் அறியும் செய்திகளை விரிவாக்கம் செய்கின்ற பணி நடந்து வருகிறது இன்ஷா அல்லாஹ் விரைவில் இப்பணி நிறைவடைந்து அதிகதிகமான இஸ்லாம் பற்றிய அணைத்து செய்திகளும் மற்றும், சமுதாய செய்திகள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் செய்திகள், ஊர் செய்திகள், முழு தமிழ் நாட்டின் செய்திகள், நமது நாட்டின் செய்திகள், உலக செய்திகள், இன்னும் பல தகவலோடு NAGAI(DT)தவ்ஹீத் ஜமாஅத்தின் இணையதளம் வர இருப்பதை மகிழ்ச்சியோடு கூறிக்கொண்டு ”நன்மையை ஏவி, தீமையை தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்கவேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.(அல் குர்ஆன் 3:104) என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறு வதை நாம் ஒவ்வொருவர்களும் தமது வாழ்வில் கடைப்பிடித்து வெற்றிபெற தத்தமது காலத்தை கனியவைப்போமாக! இன்ஷா அல்லாஹ் விரைவில் பற்பல தகவலோடு NAGAI(DT) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இணையதளம் வரயிருப்பதை கூறிக்கொண்டு விடைப்பெறுகிறோம். அன்புடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - NAGAI(DT)

சனி, 8 டிசம்பர், 2012




இந்திய ராணுவத்தில் இஸ்லாமியர்களின் பரிதாப நிலை

இந்த நிலை மாற
ராணுவத்தில் நம் குரல் பீரங்கியாய் முழங்க

அணிவகுப்போம்
அக்டோபர் 8 ஐ நோக்கி  




 துளசியாப்பட்டினத்தில்   நாங்கள் சொல்வது என்ன? மக்கள் எழுச்சி



salam...
     துளசியாப்பட்டினத்தில்   05 -04- 2013 அன்று  நாங்கள் சொல்வது என்ன?
மார்க்க விளக்க பொதுக்கூட்டம் துளசியாப்பட்டினம் நாகை தெற்கு மாவட்டம்.

  சகோ   பக்கீர் முஹம்மது அல்தாபி
   தலைப்பு, நாங்கள் சொல்வது என்ன? மேலான்மை குலு

சகோ    அல்தாப் ஹுசைன்
  தலைப்பு,  வரதட்சனை ஓர்வன்கொடுமை( கோவை மா வ பேச்சாளர்) tntj

சகோ  ஹாஜா
     tntj சமுதா பணிகள்

தலைமை: N.ஜெகபர் சாதிக்( மாவட்ட தலைவர் நாகை தெற்கு மாவட்ட்ம்) tntj
தீர் மானம்   n.ஜெகபர் அலி
நன்றியுரை;  A.K.ரஹ்மத்துல்லா

என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்

எதிர்புகளை மீரி நாடைப்பெற்ற மாபெரும் மார்க்க விளக்க பொதுகூட்டம்

  2000 திற்க்கு மேற்ப்பட்டோர் ஆன்கள் பெண்கள் பெரும் திரலாக களந்து
கொண்டனர்..    அல்ஹம்துலில்லா......
................................................................................................................................

TMMK அட்டுலியம்
  துளசியாப்பட்டினத்தில் tntj போஸ்டரை கிழித்த TMMK வன்முறை கும்பள்


எது மனித நேயம்???
  மார்க்க விளக்க போஸ்டரை தமுமுகவே நீ மனித நேயமா?
இஸ்லாமிய பிராச்சாரத்தை ஆழிக்க நிணைக்கும் தமுமுகவை மக்கள் இடத்தில் அடையாளம் காமிப்போம்

துளசியாப்பட்டினதில் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நாங்கள் சொல்வது என்ன?
  சிறப்புரை: M.A.பக்கீர் முஹம்மது அல்தாஃபி
அனைவரும் வாரிர்
    அழைக்கிறது tntj thulasiyapattinam  nagai south dt
            துளசியாப்பட்டினத்தில் தர்பியா

நாகை-தெற்கு-மாவட்டம்-துளசியாப்பட்டினம்---கிளை-தர்பியா- 26-12-2012
நடைப்பெற்றது--ஆண்களும்-பெண்களும்-திரலாக-களந்துகொண்டனர்
A.K.பஹ்ருதீன்.தலைமை தாங்கினார்    
பேசப்பட்ட.தலைப்புகள்
A.K.பஹ்ருதீன்.தலைப்புஇரையச்சம்
M.சாகுல்ஹமீது.தலைப்புஇஸ்லாதில்,ஒற்றுமை
.S.முகமதுரியாஸ்.தலைப்புஸாபான்மாதம் பீடைமாதம்.அல்ல
சாஜஹான்.தலைப்புஇஸ்லாம்கூறும்.அறிவியல்
 A.K.உபைதுர்ரஹ்மான்..தலைப்புசுயபரிசோதனை
 சிரப்பாக நடைப்பெற்றது.அல்ஹம்துல்லில்லாஹ்

                                       
                      பெண்கள் பயான்

  நாகை-தெற்க்கு மாவட்டம்----வேளாங்கண்ணியில்--பெண்கள்                     பயான்(23/12/2012)
                     ஆன்கள் பெண்கள்--திரலாக  களந்து கொண்டனர் அல்ஹம்துலில்லஹ்’

நாகை தெற்கு மாவட்டம் சார்பாக மாவட்ட மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம்
`தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் சார்பாக மாவட்ட மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம்  17/11/2012 சனிக்கிழமை அன்று நாகூர் கிளையில் நடைபெற்றது. அதில் சகோதரர் "உமர் பாரூக்" மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்... பல்வேறு கிளைகளை சார்ந்த மாணவரணி சகோதரர்கள் கலந்துகொண்டனர்.... அல்ஹம்துலில்லாஹ்..... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களுடைய படைப்புகளை இணைதளத்திள் பதிவு செய்ய nagaisouthtntnet@gmail.com இந்த முகவரிக்கு அனுப்பவும்.