நாகூர் கிளை சார்பாக
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக 23-08-13 அன்று பிற மத சகோதரர் ஒருவருக்கு தாஃவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய நூல்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்....
நாகூர் ஒன்றாவது கிளை
தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் ஒன்றாவது கிளை
சார்பாக கடந்த வியாழன் (7/8/13) அன்று மாற்று மத சகோதரர் ஒருவருக்கு தாவா
செய்து குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்..,
பனங்காட்டூர் கிளை
தெருமுனை பிரச்சாரம் - பனங்காட்டூர் கிளை
தலைப்பு : லைலத்துல் கத்ர், பித்ரா மற்றும் பெருநாள் தொழுகைஉரை : யூசுஃப் - நிரவி
நாகூர் கிளைகள் சார்பாக
தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளைகள் சார்பாக கடந்த திங்கள்கிழமை (8/7/13) அன்று PROJECTER மூலம் பிறை சம்மதமாக சகோதரர் அப்துர் நாசர் அவர்களும் அப்பாஸ் அலி அவர்களும் உரையாற்றிய வீடியோ தொகுப்பு ஒளிபரப்பு செய்யபட்டது.அல்ஹம்துலில்லாஹ்
நாகூர் ஒன்றாவது கிளை
தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் ஒன்றாவது கிளை சார்பாக கடந்த புதன்கிழமை(10/7/13) அன்று உலக பிறையை ஏற்று நோன்பு நோற்ற சகோதரர் ஒருவருக்கு தாவா செய்து உலக பிறை என்பது தவறு பகுதி பிறை என்பது தான் நபிகள் நாயகம் காட்டிய வழிமுறை என்றும் பிறை சம்மதமாக வரும் ஹதீஸை அவருக்கு எடுத்து காட்டினோம் உண்மையை உணர்த்த சகோதரர் நம்முடைய சகோதரர் மத்தியிள்ளே அவருடைய நோன்பை விட்டார்.அல்ஹம்துலில்லாஹ்...,
நாகூர் ஒன்றாவது கிளை சார்பாக
தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் ஒன்றாவது கிளை சார்பாக கடந்த (8/7/13) ஞாயிறு அன்று உடல் நிலை பதிக்கப்பட்ட சகோதரி "ரேணுக தேவிக்கு" ரூபாய் 900 மருத்துவ உதவிக்காக கொடுக்கபட்டது .அல்ஹம்துலில்லாஹ்....,
நாகூர் இரண்டாவது கிளை சார்பாக
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் இரண்டாவது கிளை சார்பாக வியாழன் (4/6/13)அன்று வாரந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் MISC மாணவர் சகோதரர் ''யூசுப் " அவர்கள் கலந்து கொண்டு "பிறை ஓர் விளக்கம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்ல ாஹ்....,,
நாகூர் இரண்டாவது கிளை சார்பாக
தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் இரண்டாவது கிளை சார்பாக கடந்த ஞாயிறு(8/7/13)அன்று சகோதரி ஒருவருக்கு தாவாசெய்து அவருடைய வீட்டில் உள்ள தட்டு கலடபட்டது .அல்ஹம்துலில்லாஹ்....,
நாகூர் ஒன்றாவது கிளை சார்பா
தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் ஒன்றாவது கிளை சார்பாக கடந்த (4/7/13) அன்று வாணகாரா தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது .இதில் MISC மாணவர் சகோதரர் அலி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். .அல்ஹம்துலில்லாஹ்...
நாகூர் ஒன்றாவது கிளை
தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் ஒன்றாவது கிளை சார்பாக கடந்த (5/7/13) அன்று ஆபிதீன் சதுக்கத்தில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது .இதில் MISC மாணவர் சகோதரர் அலி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். .அல்ஹம்துலில்லாஹ்...
நாகூர் ஒன்றாவது கிளை சார்பாக
தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் ஒன்றாவது கிளை சார்பாக கடந்த (5/7/13) அன்று புதுமனை தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது .இதில் MISC மாணவர் சகோதரர் அலி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். .அல்ஹம்துலில்லாஹ்....,
நாகூர் ஒன்றாவது கிளை சார்பாக
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் ஒன்றாவது கிளை சார்பாக கடந்த செவ்வாய்கிழமை (2/7/13)அன்று வாரந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் MISC மாணவர் சகோதரர் "ஷபீர்" அவர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்ல ாஹ்....,,
நாகூர் ஒன்றாவது கிளை சார்பாக
தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் ஒன்றாவது கிளை சார்பாக கடந்த செவ்வாய்கிழமை(2/7/13) அன்று பனங்குடி என்ற கிராமத்தில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது .இதில் நாகை மாவட்ட பேச்சாளர் சகோதரர் அரிப் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். .அல்ஹம்துலில்லாஹ்....,
நாகூர் ஒன்றாவது கிளை சார்பாக
தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் ஒன்றாவது கிளை சார்பாக கடந்த திங்கள்கிழமை(1/7/13) அன்று "T.சௌரிராஜன்" என்கின்ற சகோதரர் இயற்கை மார்க்கமான இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்று தன்னுடைய பெயரை "T.முஹமது சுலைமான்" ஏன்று மாற்றி கொண்டார் .அவருக்கு குரான் தமிழாக்கமும் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகங்கள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 08-04-2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் ராஜ் முஹம்மத் MISC அவர்கள் கலந்து கொண்டு உரை ஆற்றினார்கள் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்....
கேள்விக்கு விளக்கம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளையில் கடந்த 07/04/12 அன்று, சிருவரர்களின் தொழுகை சம்பந்தமான கேள்விக்கு விளக்கம் அளிக்கப்பற்றது.
கிருஸ்துவ விவாத DVD
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளையில் கடந்த 03/04/12 அன்று, கிருஸ்துவ சகோதரிக்கு தஃவா செய்து இது தான் பைபில், ஏசு சிலுவையில் அடையப்படவில்லை போன்ற நூல்களும் சம்பிபதில் நடந்த கிருஸ்துவ விவாத DVD-யும் வழங்கப்பற்றது...
குர்ஆன் தமிழாக்கம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளையில் கடந்த 03/04/12 அன்று 8 மாற்று மத சகோதரர்களுக்கு குர்ஆன் தமிழாக்கம் வளங்கப்பற்றது...
இரத்த தானம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 03.04.2012 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. நாகை அரசு பொது மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்ற இம்முகாமில் 82 நபர்கள் இரத்த தானம் செய்தனர்.
குறிப்பு:- 10 மாற்றுமத சகோதரர்களும், 2 பெண்களும் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்...
திட்டச்சேரியில் பெண்கள் பயான்
nagai south maavattam thittaichery kilai sarbaga 30/09/11 friday andru pengal bayan nadaipettrathu.
...
திட்டச்சேரியில்
nagai south mavattam thittachery kilai sarbaga 18/09/11 & 25/09/11 andru
veedu veedaga sendru kanthooriyai ethirthu sirq ethirppu piracharam nadaipettrathu .
..
திட்டச்சேரியில்
nagai south maavattam ,thittachery kilai sarbaga 26/06/11 sunday malai 4.30 pm pengal bayn mattrum manava manaviyarukku quran hadees pottikana parisugal valangapattana .
..
திட்டச்சேரியில் தெருமுனை பிராச்சாரம்
thittachery kilai sarbaga 22/04/11 friday malai 5.30pm sirq kandithu therumunai piracharam nadaipettrathu ,
sirappurai : moulavi ali avargal
pengalum, angalum arvathudan kalanthu kondanar.
..
திட்டச்சேரியில் பெண்கள் பயான்
nagai mavattam (south). thittachery kialiyin sarbaga 09/1/11 sunday malai pengalbayan -- nainar kulathervil nadaipettrathu .sirappurai :m.jagabar sadiq (maavatta pechalar)
...
...
திட்டச்சேரியில் பெண்கள் பயான்
,,
TNTJ Nagore Branch Sumer Course Class, May 15 to
25, Total Student 108. By, H.A.Rafeeq, Tunai Thalaivar, TNTJ NagoreBranch















.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)










