நாகை தெற்கு மாவட்ட நிர்வாஹ சீர்அமைப்பு
நாகை தெற்கு மாவட்ட நிர்வாஹ சீர்அமைப்பு 18-03-2012 அன்று மாவட்ட பொதுகுலு நடைப்பெற்றது. இதில் மாநில பொதுசெயலாளர்: கொவை ரஹ்மத்துள்ளா, மாநில செயலாளர்: ம்.முகமது யூசுப், மாநில தனிக்கை குலு உறுப்பினர் தெளபிக் அவர்கள் களந்துகொண்டார்கள்.
இதில் தலைவராக N.J.சாதிக்,
செயளாலர்: K.அப்பாஸ் அலி,
பொருளாலர்: J.அலி,
துணை தலைவர்:M.இப்ராஹிம் மிஸ்பாகி ..........................................................................
TNTJ மர்கஸில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வசதி ஏற்பாடு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 10/03/12 அன்று முதல் தினமும், TNTJ மர்கஸில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு மாணவர்கள் இரவில் தடையின்றி படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 17/03/12 அன்று படிக்கும் மாணவர்கள் புகைப்படம் . குறிப்பு இவர்களுக்கு மாணவரணி சகோதர்கள் டியூஷன் எடுகிறார்கள்...
.............................................................................................
நாகூர் கிளையில்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளையில் கடந்த 15/03/12 அன்று, தமிழகத்தில் அடிக்கடி மின் வெட்டு ஏற்பறுவதால் மாணவர்களின் படிப்பு பாதிப்பாகிறது இதனை சரிசெய்யும் விதமாக நமது TNTJ மர்கஸில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்ற நோட்டீஸ் பள்ளிகளுக்கு சென்று நேரடியாக மாணவ மாணவியர்களிடம் கொடுக்கப்பற்றது...
......................................................................................
துளசியாப்பட்டினத்தில் தெருமுணை பிரசாரம்
துளசியாப்பட்டினம் சுன்னத்வல் ஜமாஅத்திற்கு
அழைப்பு குடுக்கப்பட்டது
நாகை தெற்கு மாவட்டம் துளசியாப்ப
ர்
......................................................................
நாகூர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளையில் கடந்த 22/01/2012 அன்று இஷா தொழுகைக்கு பிறகு பிப்ரவரி 14 சம்பந்தமான செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை மாணவரணி சார்பாக கடந்த 05/01/2012 அன்று நாகூற்கு வந்த அமெரிக்க கிருஸ்துவ சகோதற்கு குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டது அல்லாஹ்ம்துல்லாஹ்......
நாகூர் கிளையில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளையில் கடந்த 28/01/12 அன்று நமது மர்கஸில் இஸ்லாதை ஏற்றுக்கொன்ற சகோதரர் செந்தில் என்கிற சம்சுதீன், இவருக்கு தாவா செய்து குர்ஆன் ஹதீஸ் காலன்டர் கொடுகப்பற்றது அல்ஹம்துலில்லாஹ் ....
தர்ஹா வாசலில் தெருமுனைப்
மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 22/12/2011
அன்று நாகூர் தர்ஹா வாசலில் தெருமுனைப்
பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் யூசுப்
MISC அவர்கள் "இணை வைத்தல் மாபெரும் பாவம்"
என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்லாஹ்ம்துல்லாஹ்......
மீண்டும் முதலிடம்!இரத்ததானத்தில்விருதுகளைக் குவித்தது டி.என்.டி.ஜே!!
ஏகத்துவப் பிரச்சாரப் பணியில் முனைப்புடன் செயல்பட்டு வரும் தவ்ஹீத் ஜமாஅத், சமுதாயப் பணியிலும் குறிப்பாக இரத்த தானத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டங்களும் போட்டி போட்டுக் கொண்டு இரத்ததான முகாம்களை நடத்துவதைக் கண்டு அனைத்துத் தரப்பு மக்களும் வியப்பில் இருக்கின்றார்கள். தொடர்ந்து படிக்க...
நெல்லையில் துவங்கியது TNTJ வின் 13 வது மாநிலப் பொதுக்குழு
இன்று (11-12-2011) காலை 10.30 மணிக்கு மேலான்மைக்குழு தலைவர் அவர்களின் தவ்ஹீத் குடும்பம் என்ற தலைப்பில் அடங்கிய உரையுடன் நெல்லை மாவட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 13 மாநிலப் பொதுக்குழு சிறப்பாக துவங்கியது. அல்ஹம்துலில்லாஹ் !
முதல் கட்டமாக ஜமாத்தின் வரவு செலவு கணக்குகளை மக்கள் முன்பு தனிக்கை குழு தலைவர் எம்.ஐ சுலைமான் அவர்கள் வாசித்து காண்பித்து விளக்கினார்கள். பைல திருத்தம் உள்ளிட்ட பல விசயங்கள் இப்பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட இருக்கின்றது. ஆர்வத்துடன் கையில் பைலா புத்தகம் மற்றும் உறுப்பினர் அட்டையுடன் ஆயிரக்கணக்கான பொதுக் குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

....................................................................................................................................................................
ஆட்கள் தேவை
ரஹ்மத் பெண்கள் மேல்நிலை பள்ளியை முற்றுகையிட்ட tntj
Nagore Tntj தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 25-09-2011 அன்று மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.கோவை R.ரஹ்மத்துல்லாஹ் அவர்களும் சகோ.அல்தாப் ஹுசைன் அவர்களும் உரையாற்றினர்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்துகொந்தார்கள், அல்லாஹ்ம்துல்லாஹ்.........
.
திருத்துறைபூண்டி
Tvr dtதிருத்துறைபூண்டிநகர சார்பாக திருத்துறைபூண்டி அரசு மருத்துவமனை நிர்வாக சீர்க்கேட்டை கண்டித்து மாபெரும் கண்டன பேரணி & ஆர்ப்பாட்டம் (20.09.2011 ,10.30AM...
இடம்: தவ்ஹீத் மர்கஸ் துளசியாப்பட்டினம்
ஃபித்ரா விநியோகம்
துளசியாப்பட்டினம், நாகை தெற்கு மாவட்டம்
தலைமைமூலம் ரூ.7000/-, கிளை வசூல் ரூ.5650/- மொத்ததொகை=ரூ.12650/- 11நபருக்கு தளா ரூ.1150/- குடுக்கப்பட்டது.வேளாங்கண்ணி
நாகை மாவட்டம்(தெற்கு) வேளாங்கண்ணி கிளை சார்பாக கடந்த 30 /08 /2011 அன்று ரூ.22 ,100 .௦௦ க்கான பித்ரா பொருட்கள் 44 குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
நாகை
கீழ்வெலுர்






















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக