அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) NAGAI(DT) தவ்ஹீத் ஜமாஅத்தின் இணையதளத்திற்கு வருகை தரும் தாங்கள் அனைவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக! அன்பிற்கினிய சகோதர,சகோதரிகளே நீங்கள் வருகை தந்த NAGAI(DT) தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த இணையதளமானது அல்லாஹ்வின் மாபெரும் கருனையினால் அனைவர்களுக்கும் இஸ்லாத்தின் தூயகொள்கைகளையும், சகோதர வாஞ்சைகளையும் வலிமையோடு எடுத்தியம்பும் ஒரு மாபெரும் வழியாக இதை நாம் கருதி, மிக குறுகிய காலத்தில் வடிவமைத்து இருக்கின்றோம். இதில் அவ்வப்போது ஜமாஅத் மூலமாக நடந்த நிகழ்வுகளை தந்து வருகிறோம். இதை இன்னும் பல பயனுள்ள வகையில் செய்திகளை தந்து, நமதூர் மக்கள் அனைவர்களும் தூய்மையான மார்க்க நெறி முறைகளை அறிந்து அதன் மூலமாக பலரிடமும் மட்டியிட்டுக்கிடக்கும் மூட பலவழக்கங்களும், சடங்கு, சம்பிரதாயங்களும் இன்னும் என்னென்ன இஸ்லாம் கூறாத செயல் எல்லாம் குடி கொண்டு நம்முடைய ஈமானை சல்லடையாக அரித்தெடுத்துக் கொண்டுள்ளதோ அவைகளை எல்லாம் இன்ஷா அல்லாஹ் வேரோடும், வேரடி மண்டோடும் பரித்தெடுத்து நம் சமுதாய மக்களை சொர்க்கத்திற்கு உரியவர்களாக உரு மாற்ற வேண்டும் என்பதே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுதி மிக்க நோக்கம். NAGAI(DT) தவ்ஹீத் ஜமாஅத்தின் நோக்கமும் அதுவே!.. குறிப்பாக நமதூர் மக்களுக்கு இஸ்லாத்தின் தூய்மையான செய்திகளை கொண்டுச்சேர்ப்பதினால் இதுவரை வந்த,இனி வருகின்ற,இன்னும் வர இருக்கின்ற அணைத்து விதமான இடற்பாடுகளையும்,தொல்லைகளையும், அல்லாஹ்விற்காக அணைத்தையும் பொறுத்து எங்களுடைய தவ்ஹீத் பணி சிறக்க வல்ல அல்லாஹு ரப்பில் ஆலமீன் அருள் புரிவானாக! தாங்களும் அல்லாஹ்விடம் துஆச்செய்வதோடு வெகு விரைவாக NAGAI(DT) தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த இணையதளத்தின் மார்க்க விளக்கம் அறியும் செய்திகளை விரிவாக்கம் செய்கின்ற பணி நடந்து வருகிறது இன்ஷா அல்லாஹ் விரைவில் இப்பணி நிறைவடைந்து அதிகதிகமான இஸ்லாம் பற்றிய அணைத்து செய்திகளும் மற்றும், சமுதாய செய்திகள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் செய்திகள், ஊர் செய்திகள், முழு தமிழ் நாட்டின் செய்திகள், நமது நாட்டின் செய்திகள், உலக செய்திகள், இன்னும் பல தகவலோடு NAGAI(DT)தவ்ஹீத் ஜமாஅத்தின் இணையதளம் வர இருப்பதை மகிழ்ச்சியோடு கூறிக்கொண்டு ”நன்மையை ஏவி, தீமையை தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்கவேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.(அல் குர்ஆன் 3:104) என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறு வதை நாம் ஒவ்வொருவர்களும் தமது வாழ்வில் கடைப்பிடித்து வெற்றிபெற தத்தமது காலத்தை கனியவைப்போமாக! இன்ஷா அல்லாஹ் விரைவில் பற்பல தகவலோடு NAGAI(DT) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இணையதளம் வரயிருப்பதை கூறிக்கொண்டு விடைப்பெறுகிறோம். அன்புடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - NAGAI(DT)

வெள்ளி, 28 அக்டோபர், 2011

ather






நாகை தெற்கு மாவட்ட நிர்வாஹ சீர்அமைப்பு 



நாகை தெற்கு மாவட்ட நிர்வாஹ சீர்அமைப்பு 18-03-2012 அன்று மாவட்ட பொதுகுலு நடைப்பெற்றது. இதில் மாநில பொதுசெயலாளர்: கொவை ரஹ்மத்துள்ளா, மாநில செயலாளர்: ம்.முகமது யூசுப், மாநில தனிக்கை குலு உறுப்பினர் தெளபிக் அவர்கள் களந்துகொண்டார்கள்.
இதில் தலைவராக N.J.சாதிக்,
                   செயளாலர்: K.அப்பாஸ் அலி, 
   பொருளாலர்: J.அலி,                 
                     துணை தலைவர்:M.இப்ராஹிம் மிஸ்பாகி                                                 ..........................................................................

 TNTJ மர்கஸில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வசதி ஏற்பாடு  

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 10/03/12 அன்று முதல் தினமும், TNTJ மர்கஸில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு மாணவர்கள் இரவில் தடையின்றி படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 17/03/12 அன்று படிக்கும் மாணவர்கள் புகைப்படம் . குறிப்பு இவர்களுக்கு மாணவரணி சகோதர்கள் டியூஷன் எடுகிறார்கள்...

                                    .............................................................................................

 நாகூர் கிளையில்  


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளையில்  கடந்த 15/03/12 அன்று, தமிழகத்தில் அடிக்கடி மின் வெட்டு ஏற்பறுவதால் மாணவர்களின் படிப்பு பாதிப்பாகிறது இதனை சரிசெய்யும் விதமாக நமது TNTJ மர்கஸில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்ற நோட்டீஸ் பள்ளிகளுக்கு சென்று நேரடியாக மாணவ மாணவியர்களிடம் கொடுக்கப்பற்றது...

                                        ......................................................................................
                                                
 துளசியாப்பட்டினத்தில் தெருமுணை பிரசாரம்


                 துளசியாப்பட்டினம் சுன்னத்வல் ஜமாஅத்திற்கு
                          அழைப்பு குடுக்கப்பட்டது
                               நாகை தெற்கு மாவட்டம் துளசியாப்ப
ட்டினம் tntj கிளை சார்பாக தெருமுனை பிரசாரம் 03-02-2012 பிப்ரவரி 14 வாழ்வுரிமை போராட்டம் ஏன் என்ற தலைப்பில் நாகை தெற்கு மாவட்ட செயலாளர் சகோ: N.j.சாதிக் உரையாற்றினா
ர்
                                                   ......................................................................
                                      நாகூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளையில் கடந்த 22/01/2012 அன்று   இஷா தொழுகைக்கு பிறகு பிப்ரவரி 14 சம்பந்தமான செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

                           நாகூர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை மாணவரணி சார்பாக கடந்த 05/01/2012 அன்று நாகூற்கு வந்த அமெரிக்க கிருஸ்துவ சகோதற்கு குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டது அல்லாஹ்ம்துல்லாஹ்......


நாகூர் கிளையில் 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளையில் கடந்த 28/01/12 அன்று நமது மர்கஸில் இஸ்லாதை ஏற்றுக்கொன்ற சகோதரர் செந்தில் என்கிற சம்சுதீன், இவருக்கு தாவா செய்து குர்ஆன் ஹதீஸ் காலன்டர் கொடுகப்பற்றது அல்ஹம்துலில்லாஹ் ....
                  
தர்ஹா வாசலில் தெருமுனைப்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு 
மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 22/12/2011 
அன்று நாகூர் தர்ஹா வாசலில் தெருமுனைப் 
பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் யூசுப் 
MISC அவர்கள் "இணை வைத்தல் மாபெரும் பாவம்"
என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
அல்லாஹ்ம்துல்லாஹ்......
                       

மீண்டும் முதலிடம்!இரத்ததானத்தில்விருதுகளைக் குவித்தது டி.என்.டி.ஜே!!



                             ஏகத்துவப் பிரச்சாரப் பணியில் முனைப்புடன் செயல்பட்டு வரும் தவ்ஹீத் ஜமாஅத், சமுதாயப் பணியிலும் குறிப்பாக இரத்த தானத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டங்களும் போட்டி போட்டுக் கொண்டு இரத்ததான முகாம்களை நடத்துவதைக் கண்டு அனைத்துத் தரப்பு மக்களும் வியப்பில் இருக்கின்றார்கள்.                    தொடர்ந்து படிக்க...
                                         

நெல்லையில் துவங்கியது TNTJ வின் 13 வது மாநிலப் பொதுக்குழு



இன்று (11-12-2011) காலை 10.30 மணிக்கு மேலான்மைக்குழு தலைவர் அவர்களின் தவ்ஹீத் குடும்பம் என்ற தலைப்பில் அடங்கிய உரையுடன் நெல்லை மாவட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 13 மாநிலப் பொதுக்குழு சிறப்பாக துவங்கியது. அல்ஹம்துலில்லாஹ் !
முதல் கட்டமாக ஜமாத்தின் வரவு செலவு கணக்குகளை மக்கள் முன்பு தனிக்கை குழு தலைவர் எம்.ஐ சுலைமான் அவர்கள் வாசித்து காண்பித்து விளக்கினார்கள். பைல திருத்தம் உள்ளிட்ட பல விசயங்கள் இப்பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட இருக்கின்றது. ஆர்வத்துடன் கையில் பைலா புத்தகம் மற்றும் உறுப்பினர் அட்டையுடன் ஆயிரக்கணக்கான பொதுக் குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

....................................................................................................................................................................                                                        


                                                        ஆட்கள் தேவை
                    

ரஹ்மத் பெண்கள் மேல்நிலை பள்ளியை முற்றுகையிட்ட tntj













Nagore Tntj தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 25-09-2011 அன்று மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.கோவை R.ரஹ்மத்துல்லாஹ் அவர்களும் சகோ.அல்தாப் ஹுசைன் அவர்களும் உரையாற்றினர்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்துகொந்தார்கள், அல்லாஹ்ம்துல்லாஹ்.........
.





திருத்துறைபூண்டி        



* இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்ற மோகன் குடும்பம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம், லெப்பைகுடிக்காடு (கிளை) சார்பாக கடந்த 12/09/11 (திங்கள்கிழமை) அன்று புதுப்பாளையத்தை சேர்ந்த சகோ. மோகன் மற்றும் அவரது மனைவி வளர்மதி தூய மார்க்கமான இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்...

மோகன் தனது பெயரை அப்துர்ரஹ்மான் எனவும், வளர்மதி தனது பெயரை சுமையா எனவும் மாற்றிக்கொண்டனர், அவர்களுக்கு லெப்பைகுடிக்காடுகிளை சார்பாக சகோ P.J. அவர்கள் மொழிபெயர்த்த திருக்குர்ஆன், மற்றும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் DVD யும் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...


இடம்: தவ்ஹீத் மர்கஸ் துளசியாப்பட்டினம்


ஃபித்ரா விநியோகம்

துளசியாப்பட்டினம், நாகை தெற்கு மாவட்டம்
 தலைமைமூலம் ரூ.7000/-, கிளை வசூல் ரூ.5650/- மொத்ததொகை=ரூ.12650/- 11நபருக்கு தளா ரூ.1150/- குடுக்கப்பட்டது.



வேளாங்கண்ணி 


நாகை  மாவட்டம்(தெற்கு) வேளாங்கண்ணி கிளை சார்பாக கடந்த 30 /08 /2011  அன்று  ரூ.22 ,100 .௦௦ க்கான பித்ரா பொருட்கள் 44 குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.


நாகை




    கீழ்வெலுர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களுடைய படைப்புகளை இணைதளத்திள் பதிவு செய்ய nagaisouthtntnet@gmail.com இந்த முகவரிக்கு அனுப்பவும்.